#EDRaid | AIADMK ex-minister Vaithilingam's house was raided by enforcement officers!

#EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின்…

View More #EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
Ponnayan's specific issue as EPS Rajaji's counterpart - shakes and laughs #OPS

ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் – குலுங்கி குலுங்கி சிரித்த #OPS

ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குலுங்கி குலுங்கி சிரித்தார். பெரியகுளம் செல்வதற்காக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்…

View More ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் – குலுங்கி குலுங்கி சிரித்த #OPS

தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக உயர்ந்ததற்கு காரணம் என்ன?

தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை விட, 2024 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான காரணம் குறித்து பார்க்கலாம். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம்…

View More தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக உயர்ந்ததற்கு காரணம் என்ன?

“அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட வேண்டும் என்று சொல்ல ஓபிஎஸ்க்கு தகுதியில்லை” – கே.பி.முனுசாமி அதிரடி பேட்டி!

அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட வேண்டும் என்று சொல்ல ஓபிஎஸ்க்கு தகுதியில்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும்,  கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான  கே.பி.முனுசாமி  தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.…

View More “அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட வேண்டும் என்று சொல்ல ஓபிஎஸ்க்கு தகுதியில்லை” – கே.பி.முனுசாமி அதிரடி பேட்டி!

ஓபிஎஸ்-ன் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது – மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ஓபிஎஸ்சின் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது.. ” பேரிடர் காலங்களில்…

View More ஓபிஎஸ்-ன் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது – மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

“ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார்” – பரமக்குடியில் ஜே.பி.நட்டா பரப்புரை!

ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி பரப்புரையில் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு…

View More “ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார்” – பரமக்குடியில் ஜே.பி.நட்டா பரப்புரை!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 சுயேட்சைகள் – குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என குற்றச்சாட்டு!

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டியுள்ளது.   பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

View More ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 சுயேட்சைகள் – குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என குற்றச்சாட்டு!

“NDA கூட்டணியில் இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன்” -ஓ.பன்னீர்செல்வம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இராமநாதபுரத்தில் தான் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளாக மோடி நல்ல…

View More “NDA கூட்டணியில் இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன்” -ஓ.பன்னீர்செல்வம்!

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்!

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (மார்ச் 16) உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக…

View More இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்!

“மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வரும் தகவல் தவறானது” – ஓபிஎஸ் அறிக்கை!

வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக உரிமை மீட்புக் குழு புறக்கணிக்கப் போவதாக வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும்,  பாஜகவிற்கு தான் ஆதரவு எனவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

View More “மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வரும் தகவல் தவறானது” – ஓபிஎஸ் அறிக்கை!