தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில்…
View More தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் திடீரென தீ விபத்து!tanjavur
#EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக சோதனை… அமலாக்கத்துறை அதிரடி!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.…
View More #EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக சோதனை… அமலாக்கத்துறை அதிரடி!#EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின்…
View More #EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு விழாவானது இன்று…
View More தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு தஞ்சையில் புதிய தாலுகா உருவாக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்…
View More திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு தஞ்சையில் புதிய தாலுகா உருவாக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை…
View More கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் 24, 25-ல் சதய விழா!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-வது சதய விழா அக்டோபா் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சதய விழாக் குழுத்தலைவர் செல்வம் கூறியதாவது: ”மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாள்…
View More தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் 24, 25-ல் சதய விழா!மூளைச்சாவு அடைந்த ஒரே மகனின் உடல் உறுப்புகள் தானம் – சுமை தூக்கும் தொழிலாளியின் நெகிழ்ச்சி செயல்!
விபத்தில் மூளை சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நாகை கொளப்பாடு கிராம…
View More மூளைச்சாவு அடைந்த ஒரே மகனின் உடல் உறுப்புகள் தானம் – சுமை தூக்கும் தொழிலாளியின் நெகிழ்ச்சி செயல்!கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி!
கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து, திக்கெட்டும் பரவட்டும் தமிழ் தாய் வாழ்த்து என்ற தலைப்பில் தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி ஜோதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. கர்நாடகாவில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து…
View More கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் விழிப்புணர்வு கோலப்போட்டி!தஞ்சை கீழவாசலில் பாலம் உடைந்து உள்ளே சென்ற லாரி..!
தஞ்சாவூர் கீழவாசல் பெரிய சாலையில், தரைப்பாலம் ஒன்று புதிதாக கட்டி, திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில், பாலத்தின் மீது லாரி சென்ற போது, பாலம் உடைந்து லாரி உள்ளே சென்றது. தஞ்சாவூர், பழைய…
View More தஞ்சை கீழவாசலில் பாலம் உடைந்து உள்ளே சென்ற லாரி..!