வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணியுங்கள்: ஓபிஎஸ், இபிஎஸ்

வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டுமென ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர். தமிழக அரசியல் களம் கடந்த ஒருமாதமாக கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பரப்புரை, வாக்குப் பதிவு…

View More வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணியுங்கள்: ஓபிஎஸ், இபிஎஸ்

”எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது”- ஓ.பன்னீர்செல்வம்!

எந்தக் காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

View More ”எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது”- ஓ.பன்னீர்செல்வம்!

”பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவிற்குள் உள்ள சின்னச்சின்ன பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு 2021 சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில்…

View More ”பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது உருவப்…

View More மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!