அதிமுகவை மீட்டு தாருங்கள் என யாரும் டிடிவி தினகரிடம் கேட்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
View More ”அதிமுகவை மீட்டு தாருங்கள் என யாரும் டிடிவி தினகரனிடம் கேட்கவில்லை”- ஆர்.பி. உதயகுமார் பேட்டி..!RB Udhayakumar
”கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம்”-ஆர்.பி. உதயக்குமார்..!
கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
View More ”கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம்”-ஆர்.பி. உதயக்குமார்..!“உண்மையை மறைத்து கத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” – கீழடி அகழாய்வுப் பணி தொடர்பாக திமுகவுக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!
கீழடி அகழாய்வுப் பணி தொடர்பாக உண்மையை மறைத்து கத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என திமுகவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “உண்மையை மறைத்து கத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” – கீழடி அகழாய்வுப் பணி தொடர்பாக திமுகவுக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!“இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா” – ஆர்.பி. உதயகுமார்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.…
View More “இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா” – ஆர்.பி. உதயகுமார்!மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க முதலமைச்சருக்கு தைரியம் உள்ளதா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
மதுரை, சிவகங்கை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரிட்டாபட்டி விவசாயிகளை சந்தித்து நம்பிக்கை ஊட்டி இருக்கலாமே என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க முதலமைச்சருக்கு தைரியம் உள்ளதா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி!“தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா? உதயநிதி ஸ்டாலினா?” – ஆர்.பி. உதயகுமார் கேள்வி!
சவால் விடுத்தது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்றால், பதில் சொல்வது உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா, உதயநிதி ஸ்டாலினா? என எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்…
View More “தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா? உதயநிதி ஸ்டாலினா?” – ஆர்.பி. உதயகுமார் கேள்வி!#AIADMK | அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது!
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் நேற்று (நவ. 10) இரவு அதிமுக முன்னாள் அமைச்சர்…
View More #AIADMK | அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது!ஓபிஎஸ்-ன் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது – மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
ஓபிஎஸ்சின் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது.. ” பேரிடர் காலங்களில்…
View More ஓபிஎஸ்-ன் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது – மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமுடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் வைத்த நிலையில், அதனை…
View More முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…சென்னையில் மழைநீர் ஓடவில்லை; அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்- ஆர்.பி.உதயகுமார்
சென்னையில் பெய்த மழைக்கு, மழைநீர் ஓடவில்லை. அமைச்சர்கள் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவமழை இயல்வை விட 38…
View More சென்னையில் மழைநீர் ஓடவில்லை; அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்- ஆர்.பி.உதயகுமார்