தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இராமநாதபுரத்தில் தான் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளாக மோடி நல்ல…
View More “NDA கூட்டணியில் இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன்” -ஓ.பன்னீர்செல்வம்!ஓ.பன்னீர் செல்வம்
ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து…
View More ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!ஓபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கு – ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு…
View More ஓபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கு – ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்வி.கே.சசிகலா உடனான சந்திப்பு விரைவில் நடக்கும் – ஓ.பன்னீர்செல்வம்
வி.கே.சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அவருடன்…
View More வி.கே.சசிகலா உடனான சந்திப்பு விரைவில் நடக்கும் – ஓ.பன்னீர்செல்வம்தாயார் மறைவு: ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார் ஹெச்.ராஜா
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமான நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரில் ஆறுதல் கூறினார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார்…
View More தாயார் மறைவு: ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார் ஹெச்.ராஜாமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார். இவருக்கு வயது 95. நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்…
View More முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாபெரும் இந்த தலைவரின் பிறந்த நாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என ஓபிஎஸ்…
View More புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்துநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரைத்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். சென்னை மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும்…
View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரைகனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை
கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி…
View More கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை