அகமதாபாத் விமான விபத்து – முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

View More அகமதாபாத் விமான விபத்து – முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழப்பு!

“அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வியக்கத்தக்க வெற்றிகளை பெறுவோம்” – ஜெயலலிதா பிறந்தநாளில் இபிஎஸ் அறிக்கை!

அதிமுக தலைமையில் வெற்றி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வியக்கத்தக்க வெற்றிகளை பெறுவோம்” – ஜெயலலிதா பிறந்தநாளில் இபிஎஸ் அறிக்கை!

“ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று,…

View More “ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!

“ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீடு!

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி ஜெ.தீபா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

View More “ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீடு!

#Jharkhand முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் மருத்துவமனையில் அனுமதி!

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

View More #Jharkhand முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் மருத்துவமனையில் அனுமதி!
Ponnayan's specific issue as EPS Rajaji's counterpart - shakes and laughs #OPS

ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் – குலுங்கி குலுங்கி சிரித்த #OPS

ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குலுங்கி குலுங்கி சிரித்தார். பெரியகுளம் செல்வதற்காக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்…

View More ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் – குலுங்கி குலுங்கி சிரித்த #OPS

ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்…

View More ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும்,  பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17…

View More எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

“சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி பேச தகுதி இல்லை” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!

சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடி கச்சத்தீவைப் பற்றி பேச தகுதி இல்லை என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ்…

View More “சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி பேச தகுதி இல்லை” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!

“தேர்தலுக்கு பின்னர் பாஜகவிடமிருந்து புதுச்சேரி முதலமைச்சர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்!

“சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என்பதால் முதலமைச்சர் ரங்கசாமி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில்…

View More “தேர்தலுக்கு பின்னர் பாஜகவிடமிருந்து புதுச்சேரி முதலமைச்சர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்!