கூட்டணிப் பேச்சுவார்த்தை: 7 பேர் குழுவை அமைத்தார் ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மக்களவை பொதுத் தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப்…

View More கூட்டணிப் பேச்சுவார்த்தை: 7 பேர் குழுவை அமைத்தார் ஓ.பன்னீர்செல்வம்!

“உச்சநீதிமன்றத்தில் கையெழுத்து போடக்கூடாது என ஓபிஎஸ் ரூ.5கோடி பேரம் பேசினார்” – தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது என்று என்னிடம் ஆட்களை வைத்து 5 கோடி ரூபாயை கொடுத்து ஒ.பன்னீர்செல்வம் பேரம் பேசினார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை…

View More “உச்சநீதிமன்றத்தில் கையெழுத்து போடக்கூடாது என ஓபிஎஸ் ரூ.5கோடி பேரம் பேசினார்” – தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு

முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் வைத்த நிலையில், அதனை…

View More முடிவுக்கு வந்த சட்டப்பேரவை “இருக்கை” அரசியல்…

அதிமுகவின் டம்மி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் – ஓ.பி.எஸ். பேச்சு!

அதிமுகவின் டம்மி பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும், சர்வாதிகாரத்தின் அடிப்படையில் ஒற்றை தலைமையை அவர் கொண்டுவந்தார் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண…

View More அதிமுகவின் டம்மி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் – ஓ.பி.எஸ். பேச்சு!

“சில விஷயங்களை கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திஹார் சிறைக்கு செல்வார்” – ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு!

நான் முதலமைச்சராக இருந்த போது சில தவறுகள் நடந்தன. சில விஷயங்களை நான் கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திஹார் சிறைக்கு சென்று விடுவார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.  கோவை சூலூரில்…

View More “சில விஷயங்களை கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திஹார் சிறைக்கு செல்வார்” – ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு!

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, …

View More அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம்!

“கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

டிசம்பர் 24ம் தேதியில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் திரைப்படத்துறையின்…

View More “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – மதுரையில் ஓ.பி.எஸ் பேட்டி.!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மணிப்பூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கை…

View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – மதுரையில் ஓ.பி.எஸ் பேட்டி.!

”நமது புரட்சித் தொண்டன்” நாளிதழை வெளியிட்டார் ஓ.பன்னீர் செல்வம்..!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புரட்சித் தொண்டன் எனும் நாளிதழை வெளியிட்டார். சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நமது புரட்சித் தொண்டன் நாளிதழ் வெளியீட்டு விழா  பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமயில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

View More ”நமது புரட்சித் தொண்டன்” நாளிதழை வெளியிட்டார் ஓ.பன்னீர் செல்வம்..!

ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து…

View More ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!