அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

View More அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
#EDRaid | AIADMK ex-minister Vaithilingam's house was raided by enforcement officers!

#EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின்…

View More #EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

#Accident | கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்!

நாகை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்…

View More #Accident | கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்!

#AIADMK முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது!

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது குறித்து…

View More #AIADMK முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது!

நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு!

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த…

View More நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு!

இந்திய தேசியக்கொடி தொடர்பான சர்ச்சை… மன்னிப்புக் கோரினார் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா!

“இந்தியாவையோ, அந்நாட்டின் தேசியக் கொடியையோ அவமதிக்கும் வகையில் நான் எதும் பேசவில்லை”  என மாலத்தீவில் முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா மன்னிப்பு கோரியுள்ளார். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக இந்த ஆண்டு…

View More இந்திய தேசியக்கொடி தொடர்பான சர்ச்சை… மன்னிப்புக் கோரினார் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா!

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை…

View More திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!

பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம் என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில்,  எம்.எல்.ஏ பதவியை மீட்டுத்தரக் கோரி சட்டப்பேரவை செயலகம் அல்லது நீதிமன்றத்தை பொன்முடி நாடலாம் என்று சட்டப்பேரவை செயலகம்…

View More பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம் என்ன?

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி…

View More சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சுடுகாட்டு கூரை முறைகேடு; முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து!

சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

View More சுடுகாட்டு கூரை முறைகேடு; முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து!