கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரும், சேலம் மருத்துவமனையில் ஒருவரும் இன்று உயிரிழந்தனர்.  இதனையடுத்து பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உள்பட 50-க்கும்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!

கள்ளக்குறிச்சி விவகாரம் – தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி,…

View More கள்ளக்குறிச்சி விவகாரம் – தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சி விவகாரம் – இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!

அதிமுக தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  சட்டப்பேரவையில் ஏற்கனவே…

View More கள்ளக்குறிச்சி விவகாரம் – இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் – மேலும் 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 7 பேரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் – மேலும் 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!

“குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது!” – ஆளுநர் மாளிகை விளக்கம்!

குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது என ஆளுநர் மாளிகை விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும்…

View More “குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது!” – ஆளுநர் மாளிகை விளக்கம்!

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்?” – காங்கிரஸுக்கு பாஜக கடிதம்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் ஏன் மெளனமாக இருக்கிறது என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுதியுள்ளார். இதுகுறித்து ஜெ.பி.நட்டா காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியின்…

View More “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்?” – காங்கிரஸுக்கு பாஜக கடிதம்!

“விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள்” – முத்தரசன் பேட்டி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் தெரிவித்ததாவது, இந்தியாவில் தலைசிறந்த…

View More “விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள்” – முத்தரசன் பேட்டி!

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை” – இபிஎஸ் பேச்சு!

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி  பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச்…

View More “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை” – இபிஎஸ் பேச்சு!

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வை புறக்கணிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் – கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்க திட்டம்!

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் கள்ளச்சாரய புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருத்தியதால் பலர் பலியான…

View More இன்றைய சட்டப்பேரவை நிகழ்வை புறக்கணிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் – கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்க திட்டம்!