திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.  சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  சட்டப்பேரவையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதிமுகவினர் கருப்பு…

View More திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி விவகாரம் – இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!

அதிமுக தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  சட்டப்பேரவையில் ஏற்கனவே…

View More கள்ளக்குறிச்சி விவகாரம் – இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் – மேலும் 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 7 பேரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் – மேலும் 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!