“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை” – இபிஎஸ் பேச்சு!
“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச்...