மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில், குதிரைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு அப்பகுதி மலை வாழ் மக்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், ஏன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட இதுவரை செய்து…

View More மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!

கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள்…

View More கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – நீதிபதி ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாரய மரணங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – நீதிபதி ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து…

View More கள்ளக்குறிச்சி விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம்!

“மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே எனவும், மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல்…

View More “மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவரது தாயாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா கனியாமூரில் உள்ள தனியார்…

View More கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவரது தாயாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

“தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது” – அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது,  வருங்கால தலைமுறையினரை பற்றி யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில்…

View More “தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது” – அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவதூறு பரப்பியதாக கூறி அவரிடம் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம்…

View More அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ்!