சாத்தான்குளம் மரணத்தை அதிமுக மறைத்ததைப் போல கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சாத்தான்குளம் மரணத்தைப் அதிமுக மறைத்ததைப் போல கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை என  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டப் பேரவையின் கடைசி நாளான இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையை…

View More சாத்தான்குளம் மரணத்தை அதிமுக மறைத்ததைப் போல கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வை புறக்கணிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் – கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்க திட்டம்!

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் கள்ளச்சாரய புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருத்தியதால் பலர் பலியான…

View More இன்றைய சட்டப்பேரவை நிகழ்வை புறக்கணிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் – கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்க திட்டம்!

“40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்ததால் சட்டமன்றத்தை முடக்க அதிமுக முயற்சி” – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

40 தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்ததால் சட்டமன்றத்தை முடக்க முயற்சிப்பதாக அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டியுள்ளார்.  கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுகவினர் திட்டமிட்டனர்.  இந்த விவகாரம் தொடர்பாக கவன…

View More “40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்ததால் சட்டமன்றத்தை முடக்க அதிமுக முயற்சி” – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

ரூ.1 லட்சம் மானியத்தில் பெண்களுக்கு பிங்க் ஆட்டோ! அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசி! தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை மாநகரத்தில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) வழங்கப்படும் என அமைச்சர்…

View More ரூ.1 லட்சம் மானியத்தில் பெண்களுக்கு பிங்க் ஆட்டோ! அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசி! தமிழக அரசு அறிவிப்பு!

மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் – எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக அரசு அடம் பிடித்து வரும் நிலையில்,  அது தொடர்பாக இன்று…

View More மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் – எடப்பாடி பழனிசாமி

மேகதாது விவகாரம் | சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில்…

View More மேகதாது விவகாரம் | சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் | எடப்பாடி பழனிசாமி vs நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா்களிடையே சட்டப்பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது. 2024-2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம்…

View More சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் | எடப்பாடி பழனிசாமி vs நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!

“மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது!” – சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்!

மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயப்படுத்தபடமாட்டாது. தொடர்ச்சியாக மின்வாரியம் பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2024-2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம்…

View More “மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது!” – சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்!

“உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு” – வேளாண் பட்ஜெட் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி…

View More “உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு” – வேளாண் பட்ஜெட் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கை – காங்கிரஸ் வரவேற்பு!

வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கையை திமுக அரசு வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி…

View More வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கை – காங்கிரஸ் வரவேற்பு!