ஜாகீர் உசேன் கொலை வழக்கு – டி.ஜி.பிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஓய்வுபெற்ற காவல் துணை ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலைவழக்கில் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக டி.ஜி.பிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்…

View More ஜாகீர் உசேன் கொலை வழக்கு – டி.ஜி.பிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
The National Human Rights Commission began a four-day inquiry into the Mancholai case.

#Manjolai விவகாரம் | 4 நாட்கள் விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நான்கு நாட்கள் விசாரணை இன்று தொடங்கியது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர்…

View More #Manjolai விவகாரம் | 4 நாட்கள் விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்… தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு!

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா…

View More கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்… தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி விவகாரம் – தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி,…

View More கள்ளக்குறிச்சி விவகாரம் – தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் ; தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.   நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ்…

View More நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் ; தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்