#Kolkata இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவலர்கள் – மே.வங்க அரசு ஆலோசனை!

இரவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த, மேற்கு வங்க அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ…

View More #Kolkata இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவலர்கள் – மே.வங்க அரசு ஆலோசனை!
Union Health Ministry , committee ,safety of doctors,kolkata

#Kolkata பெண் மருத்துவர் கொலை: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு – மத்திய அரசு!

மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை வகுக்க ஒரு குழுவை அமைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல்…

View More #Kolkata பெண் மருத்துவர் கொலை: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு – மத்திய அரசு!

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – சுகாதாரத்துறை அமைச்சர் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை!

கேரளாவில் நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினர். மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து…

View More கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – சுகாதாரத்துறை அமைச்சர் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உள்பட 50-க்கும்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்தது காங்கிரஸ்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டிக்கு 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டிற்கு 35-பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்து அகில இந்திய…

View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்தது காங்கிரஸ்!

மக்களவை தேர்தல் – தொகுதி பங்கீட்டு குழு அமைத்தது காங்கிரஸ்!

மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் குழு அமைத்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள ‘இந்தியா’ என்ற…

View More மக்களவை தேர்தல் – தொகுதி பங்கீட்டு குழு அமைத்தது காங்கிரஸ்!

3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய குழு – பாஜக அறிவிப்பு!

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில்  பாஜக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, முதலமைச்சர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில்…

View More 3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய குழு – பாஜக அறிவிப்பு!

ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் – சிறப்பு குழு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்!

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஐஐடி சிறப்பு குழு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேராசிரியர் ஆஷிஷ்குமார்செனிடம்…

View More ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் – சிறப்பு குழு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்!

போக்குவரத்து கழகங்களுக்கான குழு – கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் இணைப்பு

போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில் திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் சேர்த்து புதிய ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில்…

View More போக்குவரத்து கழகங்களுக்கான குழு – கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் இணைப்பு

முதலமைச்சரின் கருணைக்காக ஏங்கும் காவல்துறை

தமிழ்நாட்டின் காவல்துறை குறித்து ஆட்சியாளர்கள் பேசும்போதெல்லாம்,  நமது காவல்துறையை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு சமமாக புகழ்ந்து பேசுவர். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டு காவல்துறையில் பணியாற்றுபவர்களின் நிலை அப்படிதான் உள்ளதா ? என்பது குறித்து ஆராய்ந்து பார்ப்போம்.…

View More முதலமைச்சரின் கருணைக்காக ஏங்கும் காவல்துறை