கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கியதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.…
View More இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கல் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!Hooch Liquor
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை – ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவையில் ஏற்கனவே…
View More கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை – ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதிமுகவினர் கருப்பு…
View More திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!சட்டப்பேரவை தொடங்கியதுமே அமளி -அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!
சட்டப்பேரவை தொடங்கியதுமே அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை சபாநாயகர் அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதிமுகவினர் கருப்பு சட்டை…
View More சட்டப்பேரவை தொடங்கியதுமே அமளி -அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!கள்ளக்குறிச்சி விவகாரம் – இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!
அதிமுக தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவையில் ஏற்கனவே…
View More கள்ளக்குறிச்சி விவகாரம் – இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!
கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டது. இந்த விவகாரம்…
View More கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!
கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால், அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும்…
View More விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு!விஷச்சாராய வழக்கு: சின்னதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு தொடர்பாக குற்றவாளி சின்னதுரையிடம் நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து கிடைத்த தகவல்கள் வருமாறு: கடந்த 17ம் தேதி மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை…
View More விஷச்சாராய வழக்கு: சின்னதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள்!கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: மேலும் ஒருவர் கைது!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விவகாரத்தில் முத்து என்ற மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம்…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: மேலும் ஒருவர் கைது!