‘தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது’ – தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிப்பு!

பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்த போதும் ஆண் ஒருவரால் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த விவகாரத்தை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. 

View More ‘தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது’ – தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிப்பு!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – இன்றும் தேசிய மகளிர் ஆணையக்குழு விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது.  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது…

View More அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – இன்றும் தேசிய மகளிர் ஆணையக்குழு விசாரணை!

கேரளா உயர்நீதிமன்றத்தில் #HemaCommittee-யின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை தாக்கல்!

ஹேமா கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை, சீலிடப்பட்ட கவரில் கேரளா உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை…

View More கேரளா உயர்நீதிமன்றத்தில் #HemaCommittee-யின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை தாக்கல்!
"Trying to get full report of #HemaCommittee" - National Commission for Women Information!

“#HemaCommittee-யின் முழு அறிக்கையையும் பெற முயற்சி” – தேசிய மகளிர் ஆணையம் தகவல்!

ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் பலர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என ஹேமா கமிட்டி அறிக்கையில்…

View More “#HemaCommittee-யின் முழு அறிக்கையையும் பெற முயற்சி” – தேசிய மகளிர் ஆணையம் தகவல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உள்பட 50-க்கும்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!

பாலியல் விவகாரம்! – மஜத கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்!

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து  இடைநீக்கம் செய்து அக்கட்சி தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2…

View More பாலியல் விவகாரம்! – மஜத கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்!

பிரஜ்வால் ரேவண்ணா விவகாரம் – மகளிர் ஆணையம் விசாரணை!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.…

View More பிரஜ்வால் ரேவண்ணா விவகாரம் – மகளிர் ஆணையம் விசாரணை!

தேசிய மகளிர் ஆணையத்தில் 2.34 லட்சம் புகார்கள்! உ.பி.யிலிருந்து மட்டும் 1 லட்சத்திற்கு மேல் புகார்கள்!

தமிழ்நாட்டில் இருந்து 5,733 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து 166 புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 2.34 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அதில்…

View More தேசிய மகளிர் ஆணையத்தில் 2.34 லட்சம் புகார்கள்! உ.பி.யிலிருந்து மட்டும் 1 லட்சத்திற்கு மேல் புகார்கள்!

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு; மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது,  சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்…

View More நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு; மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு!