கேரளா உயர்நீதிமன்றத்தில் #HemaCommittee-யின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை தாக்கல்!

ஹேமா கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை, சீலிடப்பட்ட கவரில் கேரளா உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை…

View More கேரளா உயர்நீதிமன்றத்தில் #HemaCommittee-யின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை தாக்கல்!
"Trying to get full report of #HemaCommittee" - National Commission for Women Information!

“#HemaCommittee-யின் முழு அறிக்கையையும் பெற முயற்சி” – தேசிய மகளிர் ஆணையம் தகவல்!

ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் பலர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என ஹேமா கமிட்டி அறிக்கையில்…

View More “#HemaCommittee-யின் முழு அறிக்கையையும் பெற முயற்சி” – தேசிய மகளிர் ஆணையம் தகவல்!

#StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தில், தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில்…

View More #StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த #Kushboo – காரணம் இதுதான்!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்ததன் காரணம் குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். 2010-ம் ஆண்டு திமுகவில் இருந்த குஷ்பு 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர்…

View More தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த #Kushboo – காரணம் இதுதான்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உள்பட 50-க்கும்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!

தேசிய மகளிர் ஆணையத்தில் 2.34 லட்சம் புகார்கள்! உ.பி.யிலிருந்து மட்டும் 1 லட்சத்திற்கு மேல் புகார்கள்!

தமிழ்நாட்டில் இருந்து 5,733 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து 166 புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 2.34 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அதில்…

View More தேசிய மகளிர் ஆணையத்தில் 2.34 லட்சம் புகார்கள்! உ.பி.யிலிருந்து மட்டும் 1 லட்சத்திற்கு மேல் புகார்கள்!

நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ…

View More நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!

குழந்தைகள் ஆபாசப் படங்களை ஒருவாரத்தில் நீக்க வேண்டும்: டிவிட்டருக்கு பெண்கள் ஆணையம் உத்தரவு

குழந்தைகள் ஆபாசப் படங்களை ஒருவாரத்துக்குள் நீக்கும்படி டிவிட்டர் சமூக வலைதளத்துக்கு இந்திய பெண்கள் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிவிட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை…

View More குழந்தைகள் ஆபாசப் படங்களை ஒருவாரத்தில் நீக்க வேண்டும்: டிவிட்டருக்கு பெண்கள் ஆணையம் உத்தரவு