Tag : SpuriousLiquor

முக்கியச் செய்திகள்குற்றம்தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் – மேலும் 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 7 பேரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில்...
முக்கியச் செய்திகள்இந்தியா

“கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

Web Editor
”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

“பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்” – திருமாவளவன் எம்பி அறிவிப்பு!

Web Editor
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திருமாவளவன் எம்பி அறிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். ...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை...