மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: பணிகள் தீவிரம்!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத் திட்டத்தின் கீழ் 100 கி.மீ.க்கு பாலங்கள், 250 கி.மீ.க்கு பாலத் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம்…

View More மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: பணிகள் தீவிரம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் – கை நழுவிய கோப்பை – காரணம் என்ன…? – அரசியல் விளையாட்டு!

உலகக் கோப்பை கிரிக்கெட் – கை நழுவிய கோப்பை – காரணம் என்ன…? – கிரிக்கெட்டை மையப்படுத்தி நடந்ததா அரசியல் விளையாட்டு பார்க்கலாம்…. கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர்…

View More உலகக் கோப்பை கிரிக்கெட் – கை நழுவிய கோப்பை – காரணம் என்ன…? – அரசியல் விளையாட்டு!

குஜராத் மாநில மீனாக ‘கோல்’ மீன் அறிவிப்பு – முதல்வர் பூபேந்திர படேல் தகவல்!

உலக மீன்வள மாநாட்டில் ‘கோல்’ வகை மீனை குஜராத் அரசின் மாநில மீனாக குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹெபத்பூரில் நேற்று நடைபெற்ற 2023 உலகளாவிய…

View More குஜராத் மாநில மீனாக ‘கோல்’ மீன் அறிவிப்பு – முதல்வர் பூபேந்திர படேல் தகவல்!

இந்தியாவில் முதன்முறை; பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையின் உடலுறுப்புகள் தானம்!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன குழந்தை மூளைச்சாவடைந்த,  அரிதிலும் அரிதான நிகழ்வாக அக்குழந்தையின் உடலுறுப்புகள் தானம்பெறப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அக்.13-ம் தேதி…

View More இந்தியாவில் முதன்முறை; பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையின் உடலுறுப்புகள் தானம்!

இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய விவகாரம் – குஜராத் காவலர்கள் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

இஸ்லாமியர்கள் 5 பேரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியது தொடர்பாக 4 காவலர்களை குற்றவாளிகள் என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 இஸ்லாமியர்கள்,…

View More இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய விவகாரம் – குஜராத் காவலர்கள் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்!

பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (அக்.…

View More பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் – தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்!

ஐசிசி உலகக்கோப்பை போட்டியின் முதல் பந்தை வீசும் பிரதமர் மோடி!

அகமதாபாத்தில் இன்று தொடங்கும் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தை பிரதமர் நரேந்திர மோடி வீசி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று…

View More ஐசிசி உலகக்கோப்பை போட்டியின் முதல் பந்தை வீசும் பிரதமர் மோடி!

இன்று தொடங்குகிறது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து மோதல்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று தொடங்கும் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த…

View More இன்று தொடங்குகிறது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து மோதல்!

குஜராத்: சாலையில் வைர கற்கள் கிடப்பதாக பரவிய தகவல் – பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு!

குஜராத்தில் சாலையில் வைர கற்கள் கிடப்பதாக பரவிய தகவலை நம்பி பொதுமக்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரின் வரச்சா பகுதியில் வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…

View More குஜராத்: சாலையில் வைர கற்கள் கிடப்பதாக பரவிய தகவல் – பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு!

இன்று மாலை கரையை கடக்கும் பிபோர்ஜோய் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!!

அதிதீவிர புயலாக மாறிய பிபோர்ஜோய் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  பிபோர்ஜோய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து சவுராஷ்டிரா மற்றும் கட்ச், குஜராத்தின் மந்த்வி-…

View More இன்று மாலை கரையை கடக்கும் பிபோர்ஜோய் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!!