இந்தியாவில் முதன்முறை; பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையின் உடலுறுப்புகள் தானம்!
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன குழந்தை மூளைச்சாவடைந்த, அரிதிலும் அரிதான நிகழ்வாக அக்குழந்தையின் உடலுறுப்புகள் தானம்பெறப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அக்.13-ம் தேதி...