கேரளாவில் அமீபா மூளைச்சாவால் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு!

கேரளாவில் அமீபா மூளைச்சாவு வேகமாக பரவி வரும் நிலையில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபா மூளைச்சாவு நோய் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி…

View More கேரளாவில் அமீபா மூளைச்சாவால் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு!

ஒரு வயது குழந்தைக்கு மறுவாழ்வளித்த 10 மாதக் குழந்தை!

கோவையில் மூளைச் சாவு அடைந்த 10 மாதக் குழந்தையின் இதயம் தானமாகப் பெறப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. கோவை மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் நிறுவனத்தில்…

View More ஒரு வயது குழந்தைக்கு மறுவாழ்வளித்த 10 மாதக் குழந்தை!

இந்தியாவில் முதன்முறை; பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையின் உடலுறுப்புகள் தானம்!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன குழந்தை மூளைச்சாவடைந்த,  அரிதிலும் அரிதான நிகழ்வாக அக்குழந்தையின் உடலுறுப்புகள் தானம்பெறப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அக்.13-ம் தேதி…

View More இந்தியாவில் முதன்முறை; பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையின் உடலுறுப்புகள் தானம்!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்: உடல் உறுப்புகள் தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு!

கோவை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 5 உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. 5 பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் கடந்த 14ஆம்…

View More விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்: உடல் உறுப்புகள் தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு!

மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அவர் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார் என உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஜெயராம் நகரை சேர்ந்தவர் நடராஜன்…

View More மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவு; 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்

விழுப்புரம் அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கக்கனூரை சேர்ந்தவர் சந்தோஷ் (33).கூலித்தொழிலாளியான…

View More விபத்தில் மூளைச்சாவு; 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்