கல்லறையில் அமர்ந்து டீ அருந்த ஆசையா? அகமதாபாத்திற்கு டிக்கெட் போடுங்க…

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கல்லறையில் செயல்படும் டீக்கடை இணையத்தில் வைரலாகியுள்ளது. அகமதாபாத் லால் தர்வாஜாவில் அமைந்துள்ளது லக்கி டீ ஸ்டால்.  சுமார் 72 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடை கிருஷ்ணன் குட்டி என்பவருக்கு…

View More கல்லறையில் அமர்ந்து டீ அருந்த ஆசையா? அகமதாபாத்திற்கு டிக்கெட் போடுங்க…

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு.!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாவின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த சூரத்…

View More ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு.!

குஜராத்தில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை காணவில்லை ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையில் புகார் அளிக்கப்படும்…

View More குஜராத்தில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை காணவில்லை ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு!

ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,…

View More ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு!

அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற…

View More அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் தொடங்கியது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..!

குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மத்திய…

View More குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் தொடங்கியது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..!

செளராஷ்டிரா தமிழ் சங்கமம் – சிறப்பு ரயிலை துவக்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா இடையேயான தொடர்பை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் வரும் 17-ம் தேதி முதல்…

View More செளராஷ்டிரா தமிழ் சங்கமம் – சிறப்பு ரயிலை துவக்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

பணமழையில் நனைந்த குஜராத் பாடகி!! ரூ.4.5 கோடி வசூல்

குஜராத்தின் பிரபல பாடகி கீதா பென் ரபாரியின் இசை நிகழ்ச்சியில் அவருக்கு ரசிகர்கள் பணமழை பொழிந்தனர். பிரபல குஜராத் பாடகி கீதா பென் ரபாரி அவர் எங்கு சென்று பாடினாலும் அவருக்கு நல்ல வரவேற்பும்,…

View More பணமழையில் நனைந்த குஜராத் பாடகி!! ரூ.4.5 கோடி வசூல்

குஜராத்-தமிழ்நாடு இடையேயான பிணைப்பை சௌராஷ்டிரா சங்கமம் வலுப்படுத்துகிறது- பிரதமர்

குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான பிணைப்பை சௌராஷ்டிரா தமிழ் சங்கம் வலுப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி சௌராஷ்டிரா தமிழ்சங்கமம் குறித்து ட்வீட் செய்துள்ளார். காசிக்கும் தமிழகத்துக்குமான கலாச்சார,…

View More குஜராத்-தமிழ்நாடு இடையேயான பிணைப்பை சௌராஷ்டிரா சங்கமம் வலுப்படுத்துகிறது- பிரதமர்

2 ஆண்டுகள் சிறை தண்டனை: ராகுல்காந்தியின் எம்பி பதவிக்கு ஆபத்தா?

2 ஆண்டுகள் சிறை தண்டனையால், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து…

View More 2 ஆண்டுகள் சிறை தண்டனை: ராகுல்காந்தியின் எம்பி பதவிக்கு ஆபத்தா?