தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதால் செறிவூட்டப்பட்ட அரிசியால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதேபோல், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும்…

View More தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!

” யாசகர்கள் இல்லா காசி “ – மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

காசி நகரத்தை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாட்டை சார்ந்த மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டு வருகிறார். இத்திட்டத்திற்கு பொதுமக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின்  புனித நகரமாக கருதப்படும் வாரணாசியை யாசகர்கள்…

View More ” யாசகர்கள் இல்லா காசி “ – மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி வீராங்கனை!

கஜகஸ்தானில் நடைபெறவுள்ள வாலிபால் ஏசியன் சாம்பியன்ஷிப்  போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு அரசு உதவி வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி வீராங்கனை சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார். மதுரை மாவட்டம், முத்துப்பட்டியை சேர்ந்த சங்கீதா அரசு…

View More மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி வீராங்கனை!

படிக்க மின்சாரம் வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி

படிக்க மின்சாரம் வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 6ம் வகுப்பு பள்ளி மாணவி கோரிக்கை வைத்துள்ளார். உலக தண்ணீர் தினம் இன்று  கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள…

View More படிக்க மின்சாரம் வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி

வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை , மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு , ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மயிலாடுதுறையில் புதிய…

View More வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை அறிவித்து தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்வ…

View More அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!

திருநெல்வேலி மேலப்பாளையம் அங்கன்வாடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி 3 வயது சிறுமி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்.  திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியாரப்பா சின்ன தெருவை சேர்ந்தவர் ரசூல் காதர் மீரான். இவரது…

View More மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!

தேர்தல் அலுவலர் & உதவி தேர்தல் அலுவலரை அதிரடியாக பணிநீக்கம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

ஊராட்சி மன்ற வார்டு தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண்களுக்கு தேர்தல் நடத்தி வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுத்த தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். கரூர் மாவட்டம்…

View More தேர்தல் அலுவலர் & உதவி தேர்தல் அலுவலரை அதிரடியாக பணிநீக்கம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் நேரடி…

View More கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில்…

View More தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு