” யாசகர்கள் இல்லா காசி “ – மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

காசி நகரத்தை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாட்டை சார்ந்த மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டு வருகிறார். இத்திட்டத்திற்கு பொதுமக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின்  புனித நகரமாக கருதப்படும் வாரணாசியை யாசகர்கள்…

View More ” யாசகர்கள் இல்லா காசி “ – மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!

தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள்…

View More தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!