பொன்னமராவதி அருகே மேக்கினிக்காடன் கோயிலில் குடமுழுக்கு விழா!

பொன்னமராவதி அருகே கோவனூரில் உள்ள மேக்கினிக்காடன் கோயில்வீடு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கோவனூரில் அமைந்துள்ள மேக்கினிக்காடன் கோயில்வீடு…

View More பொன்னமராவதி அருகே மேக்கினிக்காடன் கோயிலில் குடமுழுக்கு விழா!

துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவருக்கு உடல்நலக்குறைவு – கண்ணீருடன் போராடும் மனைவி!

துபாய் நாட்டிற்கு ஹோட்டல் வேலைக்கு சென்று அங்கு உடல்நலக்குறைவால் உயிருக்கு போராடும் கணவரை மீட்டு தர கோரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை…

View More துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவருக்கு உடல்நலக்குறைவு – கண்ணீருடன் போராடும் மனைவி!

”ஆளும் கட்சியாக அதிமுக மாறும் காலம் விரைவில் வரும்” : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு!

விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அடுத்த ஆளும் கட்சியாக அதிமுக மாறும் காலம் விரைவில் வரும் என முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினர்…

View More ”ஆளும் கட்சியாக அதிமுக மாறும் காலம் விரைவில் வரும்” : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு!

150 ஆண்டுகளுக்கு பின் நடந்த குடமுழுக்கு விழா!

பொன்னமராவதி அருகே பாட்டன் காலத்தில் வழிபாடு செய்து வந்த கோயில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பேரன்களால் புரனமைப்பு செய்யப்பட்டு, அம்மன்குறிச்சி கிராமத்தில் விமர்சையாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே  அம்மன்குறிச்சி கிராமத்தில்…

View More 150 ஆண்டுகளுக்கு பின் நடந்த குடமுழுக்கு விழா!

திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் ஸ்ரீபொன்னழகு தேவி அம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.இதனை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆராவரத்துடன் பொதுமக்கள் கண்டுகளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே…

View More திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு  800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக  நடைபெற்றது. தமிழகத்திலேயே அதிகப்படியான…

View More கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

திருமயம் அருகே போலி மருத்துவர் கைது!

திருமயம் அருகே மருந்துக்கடை நடத்தி வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டியை சேர்ந்தவர் மதுசூதனன். மருந்தாளுனர் பட்டய படிப்பு படித்துள்ள இவர் நச்சாந்துபட்டியில் இருந்து…

View More திருமயம் அருகே போலி மருத்துவர் கைது!

உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஈளகுடிபட்டியில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈளகுடிபட்டியில், பகவதி அம்மன் கோயில் சித்திரை பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்…

View More உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!

கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டு நிலையில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடை பெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த…

View More கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற கோலாகல மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரத்தில் உள்ள மதியாணி, தேனூர், ரெட்டியபட்டி, கண்டியாநத்தம்…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!