வடமாநில தொழிலாளிகள் மீது தாக்குதல்: இந்து முன்னணியினர் 4 பேர் கைது

வடமாநில தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேரரை வெரைட்டிஹால் காவல் துறையினர் கைது செய்தனர். கோவை இடையர் வீதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம் பெயர்…

View More வடமாநில தொழிலாளிகள் மீது தாக்குதல்: இந்து முன்னணியினர் 4 பேர் கைது

பூப்புனித நீராட்டு விழா: சீர்வரிசையுடன் வந்து உரிமையாளரை ஆச்சரியப்படுத்திய வடமாநிலத் தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கிளம்பிய நிலையில், பூவிருந்தவல்லி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தங்களது உரிமையாளரை சகோதரன்போல் பாவித்து சீர்வரிசையுடன் வந்து விழாவை சிறப்பித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியை…

View More பூப்புனித நீராட்டு விழா: சீர்வரிசையுடன் வந்து உரிமையாளரை ஆச்சரியப்படுத்திய வடமாநிலத் தொழிலாளர்கள்

வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை , மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு , ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மயிலாடுதுறையில் புதிய…

View More வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்