மக்களுக்கு தீங்கு வளைவிக்கும் அலங்காரப்பொருட்கள் தயாரிப்பு ஆலையை அகற்ற கோரிக்கை!

பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் ஊருக்கு நடுவே இயங்கும் திருமண அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளைத்தை சேர்ந்தவர்…

View More மக்களுக்கு தீங்கு வளைவிக்கும் அலங்காரப்பொருட்கள் தயாரிப்பு ஆலையை அகற்ற கோரிக்கை!

தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதால் செறிவூட்டப்பட்ட அரிசியால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதேபோல், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும்…

View More தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!