பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு… 14 காளைகளை அடக்கி பார்த்திபன் முதலிடம்!

விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 

View More பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு… 14 காளைகளை அடக்கி பார்த்திபன் முதலிடம்!
Palamedu Jallikattu – 8th round completes... 44 injured, 4 qualify for the final round!

பாலமேடு ஜல்லிக்கட்டு | இறுதிச்சுற்று தொடங்கியது!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டின் இறுதிச்சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

View More பாலமேடு ஜல்லிக்கட்டு | இறுதிச்சுற்று தொடங்கியது!

மதுரை ஜல்லிக்கட்டு – 12,632 காளைகள், 5,347 வீரர்கள் முன்பதிவு!

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளும், 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜன.14, 15, 16 ஆகிய…

View More மதுரை ஜல்லிக்கட்டு – 12,632 காளைகள், 5,347 வீரர்கள் முன்பதிவு!

கீழக்கரை ஜல்லிக்கட்டில் அசத்திய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்! அலங்காநல்லூரில் தவறவிட்ட முதலிடத்தை தட்டிச்சென்றார்!

கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை பிடித்து பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் அசத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட நிலையில், கீழக்கரையில் சாதித்து மஹிந்திரா தார் ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் தட்டிச்…

View More கீழக்கரை ஜல்லிக்கட்டில் அசத்திய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்! அலங்காநல்லூரில் தவறவிட்ட முதலிடத்தை தட்டிச்சென்றார்!

“ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 “ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்…

View More “ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கீழக்கரை ஜல்லிக்கட்டு துவங்கியது – கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!தமிழ்நாடு கொடியசைத்து துவக்கி வைத்தார் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே 78 இலட்ச ரூபாய் மதிப்பில்…

View More கீழக்கரை ஜல்லிக்கட்டு துவங்கியது – கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு முன்பதிவு விவரம் வெளியீடு! எத்தனை காளைகள், காளையர்கள் களம் காண்கின்றனர்?

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், எத்தனை காளைகள், வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம்…

View More மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு முன்பதிவு விவரம் வெளியீடு! எத்தனை காளைகள், காளையர்கள் களம் காண்கின்றனர்?

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு – வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்!

ஜன. 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள அலங்காநல்லூர் “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில்” நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கென மதுரையில் பிரமாண்டமாகக்…

View More கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு – வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்!

“ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!

தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர்  டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

View More “ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல் பரிசான காரை தட்டிச்சென்ற வீரர் கார்த்தி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி 18 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை வென்றார். பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3வது நாளாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன. 17)…

View More கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல் பரிசான காரை தட்டிச்சென்ற வீரர் கார்த்தி!