புதுச்சேரியில் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டார். புதுச்சேரி மாநிலத்தில் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம்…
View More புதுச்சேரி தீ விபத்து – உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சரிடம் முறையிடு!district Collector
மண்டல, மகர விளக்கு பூஜைகள் – சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
சபரிமலையில் மண்டல பூஜை , மகர விளக்கு பூஜை தொடங்க உள்ள நிலையில் பம்பா நதி முதல் சன்னிதானம் வரை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஷிபு ஆய்வு செய்தார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை மண்டல…
View More மண்டல, மகர விளக்கு பூஜைகள் – சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!”கோவையில் மகளிர் உரிமை தொகை வராதவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம்”- மாவட்ட ஆட்சியர்!
கோவையில் மகளிர் உரிமை தொகை கிடைக்கப் பெறாதவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். கோவை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு…
View More ”கோவையில் மகளிர் உரிமை தொகை வராதவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம்”- மாவட்ட ஆட்சியர்!புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!
செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். திருக்கழுக்குன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஊராட்சியில்…
View More புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!கரூரில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!
கரூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்திய மாவட்ட ஆட்சியர், உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி…
View More கரூரில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியர், மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கூறினார். திருப்பத்தூர் மாவட்டம்…
View More பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவர்கள்!
50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லை என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியில் ‘குருங்காடு…
View More மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவர்கள்!உணவில் மலத்தை அள்ளி வீசியதாக கதறிய குடும்பத்தினர்; உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
சங்ககிரி அருகே உணவில் மலம் கலந்து வீட்டை காலி செய்யும்படி துன்புறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ராதிகா என்ற பெண் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம்…
View More உணவில் மலத்தை அள்ளி வீசியதாக கதறிய குடும்பத்தினர்; உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு…பசுமை பட்டாசுக்கான புதிய ஆராய்ச்சி மையம் திறப்பு!
சிவகாசி பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசுக்கான புதிய ஆராய்ச்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தொடங்கி வைத்தாா். சிவகாசி உள்ள AAA பொறியியல் கல்லூரியில் நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை…
View More பசுமை பட்டாசுக்கான புதிய ஆராய்ச்சி மையம் திறப்பு!முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா? – தீண்டாமை ஒழிப்பு சமபந்தியில் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!
தீண்டாமை ஒழிப்பு சம பந்தியில் தன்னுடன் சேர்ந்து உணவருந்திய முதியவர்களிடம் முதியோர் உதவித் தொகை குறித்தும், குடும்ப நலன் பற்றியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விசாரித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…
View More முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா? – தீண்டாமை ஒழிப்பு சமபந்தியில் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!