மாணவி ஸ்ரீமதியின் வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More “மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?” – கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தொடர்பான சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்!srimathi case
கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவரது தாயாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? – உயர் நீதிமன்றம் கேள்வி!
கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா கனியாமூரில் உள்ள தனியார்…
View More கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவரது தாயாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? – உயர் நீதிமன்றம் கேள்வி!கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்
கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் நேரடி…
View More கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்