போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிமெண்ட் கலவையை கொட்டிய ஒப்பந்ததாரர்!

கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன்,மனைவி மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு ஜே.ஜே…

View More போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிமெண்ட் கலவையை கொட்டிய ஒப்பந்ததாரர்!

தேர்தல் அலுவலர் & உதவி தேர்தல் அலுவலரை அதிரடியாக பணிநீக்கம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

ஊராட்சி மன்ற வார்டு தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண்களுக்கு தேர்தல் நடத்தி வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுத்த தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். கரூர் மாவட்டம்…

View More தேர்தல் அலுவலர் & உதவி தேர்தல் அலுவலரை அதிரடியாக பணிநீக்கம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம் மாநகராட்சியாக உயர்த்தப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி…

View More கரூர் மாவட்டம் மாநகராட்சியாக உயர்த்தப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி