வாரணாசியில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் நிர்வாகமானது, வரும் ஆகஸ்ட் 11 முதல் கோயிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
View More ஆகஸ்ட் 11 முதல் காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!#kasiviswanathartemple
” யாசகர்கள் இல்லா காசி “ – மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்
காசி நகரத்தை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாட்டை சார்ந்த மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டு வருகிறார். இத்திட்டத்திற்கு பொதுமக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியை யாசகர்கள்…
View More ” யாசகர்கள் இல்லா காசி “ – மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்குஜராத்தில் “அகமதாபாத் தமிழ்ச் சங்கமம்” – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நாளை அறிவிப்பு
வாரணாசியில் நடைபெற்ற “காசி தமிழ்ச் சங்கமம்” நிகழ்ச்சியை தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தி தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது. கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் ”காசி தமிழ்ச் சங்கமம்” நிகழ்ச்சி நடை…
View More குஜராத்தில் “அகமதாபாத் தமிழ்ச் சங்கமம்” – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நாளை அறிவிப்புசீர்காழியை சேர்ந்த யோகா மாணவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
சீர்காழியை சேர்ந்த யோகா மாணவி சுபானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு காசியில் நடைபெற்ற தமிழ் சங்கத்தில் மாணவி சுபானு அவர் தாய் சீதாவுடன் பங்கேற்று…
View More சீர்காழியை சேர்ந்த யோகா மாணவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!
தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள்…
View More தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!