திருநெல்வேலி மேலப்பாளையம் அங்கன்வாடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி 3 வயது சிறுமி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார். திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியாரப்பா சின்ன தெருவை சேர்ந்தவர் ரசூல் காதர் மீரான். இவரது…
View More மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!அங்கன்வாடி
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் அருகே, பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பூதக்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகளுக்கு மதிய…
View More பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி