ஓராண்டு நினைவஞ்சலி; கள்ளக்குறிச்சி மாணவி மணிமண்டபம் திறப்பு!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற…

View More ஓராண்டு நினைவஞ்சலி; கள்ளக்குறிச்சி மாணவி மணிமண்டபம் திறப்பு!

கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் நேரடி…

View More கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் குறித்த உயர் நீதிமன்றம் உத்தரவு; மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போன் காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை…

View More கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் குறித்த உயர் நீதிமன்றம் உத்தரவு; மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்

கள்ளக்குறிச்சி மாணவியிடம் இருந்த செல்போன் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கும்படி…

View More கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்

கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கலாம்- உயர்நீதிமன்றம்

கனியாமூர் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 12ம்…

View More கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கலாம்- உயர்நீதிமன்றம்