தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் கன மழைக்கு…
View More தொடர் கனமழை – தென்காசி மாவட்ட மக்களின் கவனத்திற்கு!Durai Ravichandran
தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதால் செறிவூட்டப்பட்ட அரிசியால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதேபோல், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும்…
View More தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை அறிவித்து தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்வ…
View More அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு