பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜா பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள்…
View More பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – டி.ராஜாcpi
கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டுமென ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 234 சட்டசபை…
View More கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் பட்ஜெட் – சி.பி.ஐ மூத்த தலைவர் முத்தரசன்
மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றும் பட்ஜெடை மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்துள்ளார் என சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மக்களை…
View More மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் பட்ஜெட் – சி.பி.ஐ மூத்த தலைவர் முத்தரசன்ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ; சிபிஎம் மாநில செயற்குழுவில் தீர்மானம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம்…
View More ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ; சிபிஎம் மாநில செயற்குழுவில் தீர்மானம்தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார்,அவரது கனவு பலிக்காது – முத்தரசன்
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்குமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார், அவரது கனவு பலிக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார்,அவரது கனவு பலிக்காது – முத்தரசன்தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா
தமிழ்நாடு பெயர் பிரச்சினையில் இந்த தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது என சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்தார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய ,…
View More தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராசெவிலியர் பணி நீக்கத்தை ரத்து செய்க- முத்தரசன் வலியுறுத்தல்
பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் பணி நீக்கத்தை ரய்து செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.…
View More செவிலியர் பணி நீக்கத்தை ரத்து செய்க- முத்தரசன் வலியுறுத்தல்ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்
ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார். அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…
View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்”ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்” – இரா.முத்தரசன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு சார்பாக செயல்பட்டு, போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஏஐடியுசியின் 20வது மாநில மாநாடு கடந்த…
View More ”ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்” – இரா.முத்தரசன்ஆளுநராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் ஆர்.என் ரவி -முத்தரசன் ஆவேசம்
ஆளுநருக்கான மரியாதையை அவர் இழந்துவிட்டார். எனவே, ஆளுநர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஏ ஐ டி யூசி தொழிற்சங்கத்தின் மாநில…
View More ஆளுநராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் ஆர்.என் ரவி -முத்தரசன் ஆவேசம்