தமிழ்மொழிக்கு யார் தொண்டு புரிந்தாலும் பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
View More “தமிழ்மொழிக்கு யார் தொண்டு புரிந்தாலும் பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது” – ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!RAJ BHAVAN
ரயில்வே அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!
இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துள்ளார்.
View More ரயில்வே அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!
மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிமேணி சங்கமத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புனித நீராடினார்.
View More மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!சாலையில் கிடந்த ஏகே 47 தோட்டாக்கள் – காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு!
சாலையில் கிடந்த ஏகே 47 ரக துப்பாக்கியின் 2 மெகஸின் மற்றும் 30 தோட்டாக்களையும் ராஜ்பவனில் பணிபுரியும் CRPF வீரரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
View More சாலையில் கிடந்த ஏகே 47 தோட்டாக்கள் – காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு!‘அபத்தம், சிறுபிள்ளைதனம்’ : ஆளுநர் மாளிகை கண்டனம்!
ஆளுநரின் செயல் சிறுபிள்ளைதனமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், இதற்கு ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. ஆண்டின் முதல்…
View More ‘அபத்தம், சிறுபிள்ளைதனம்’ : ஆளுநர் மாளிகை கண்டனம்!“சட்டமன்ற மரபுகளை மாற்ற முடியாது.. தமிழ்நாட்டில் இப்படித்தான்..” – சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!
மரபுகளை மாற்ற மாட்டோம், மாற்ற முடியாது எனவும் தமிழ்நாட்டில் சட்டமன்றம் இப்படித்தான் நடக்கும் எனவும் சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
View More “சட்டமன்ற மரபுகளை மாற்ற முடியாது.. தமிழ்நாட்டில் இப்படித்தான்..” – சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!“திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது எனவும், தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் ரவி தான் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இன்று (ஜன. 6) கூடியது. புத்தாண்டின்…
View More “திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி!“கடந்த ஆண்டே தெளிவுபடுத்தியும், இந்தாண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!
பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இன்று (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது…
View More “கடந்த ஆண்டே தெளிவுபடுத்தியும், இந்தாண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!“அரசியலமைப்பும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது” – ஆளுநர் மாளிகை விளக்கம்!
தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணியளவில் பேரவை மண்டபத்தில்…
View More “அரசியலமைப்பும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது” – ஆளுநர் மாளிகை விளக்கம்!“பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் என சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் தான் என சனாதன தர்மத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிக்கிம் மற்றும் கோவா மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது. இந்த…
View More “பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் என சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!