தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார்,அவரது கனவு பலிக்காது – முத்தரசன்

தமிழ்நாட்டில்  பாஜக ஆட்சி அமைக்குமென  அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார், அவரது கனவு பலிக்காது  என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார்,அவரது கனவு பலிக்காது – முத்தரசன்

மத்திய பாஜக அரசு மக்களின் உரிமைகளை பறிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு

மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் வடக்கு மண்டல கூட்டம் சென்னை…

View More மத்திய பாஜக அரசு மக்களின் உரிமைகளை பறிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு