“கடவுளை கண்டேன்… பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது..” என மன்சூர் அலி கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து மன்சூர் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கடவுளை கண்டேன் ! பக்தனால்…
View More “கடவுளை கண்டேன்! பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது…”- மன்சூர் அலி கான் அறிக்கைpress release
“இந்த காரணங்களுக்காக தான் அமைதி காக்கிறேன்” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் அமீர்
“இந்த காரணங்களுக்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன்” என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கடந்த சில தினங்களுக்கு…
View More “இந்த காரணங்களுக்காக தான் அமைதி காக்கிறேன்” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் அமீர்சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
சூடான் நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையால், அங்கு சிக்கித்தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்…
View More சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை
திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்று காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலைதமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார்,அவரது கனவு பலிக்காது – முத்தரசன்
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்குமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார், அவரது கனவு பலிக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார்,அவரது கனவு பலிக்காது – முத்தரசன்