கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம்- செவிலியர் கூட்டமைப்பு

எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் காவல்துறை அனுமதி அளித்தாலும், இல்லை என்றாலும் கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என செவிலியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செவிலியர்களுடன்…

View More கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம்- செவிலியர் கூட்டமைப்பு

6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது

பணி பாதுகாப்போடு, பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ரூ.14,000…

View More 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது

செவிலியர் பணி நீக்கத்தை ரத்து செய்க- முத்தரசன் வலியுறுத்தல்

பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் பணி நீக்கத்தை ரய்து செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.…

View More செவிலியர் பணி நீக்கத்தை ரத்து செய்க- முத்தரசன் வலியுறுத்தல்

பணி நிரந்தரம் கோரி சென்னையில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்

கொரோனா காலத்தில் ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்க கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும் மேற்பட்ட…

View More பணி நிரந்தரம் கோரி சென்னையில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தம் செய்யக்கோரி, சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 2015-ம் ஆண்டு மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் வெற்றி பெற்ற 12 ஆயிரம் செவிலியர்கள் தொகுப்பூதிய செவிலியர்களாக பணியாற்றி…

View More பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்