நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்த…
View More நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!cpi
“சிறைக்கு செல்ல எந்த அச்சமும் இல்லை” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!
“காங்கிரஸ் தலைவர்கள்தான் சிறைக்குச் செல்ல அஞ்சுவார்கள். இடதுசாரி தலைவர்களுக்கு சிறை செல்ல எந்த அச்சமும் இல்லை” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். கேரளாவில் முன்னதாக நடைபெற்ற…
View More “சிறைக்கு செல்ல எந்த அச்சமும் இல்லை” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!“I.N.D.I.A.கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை இல்லை” – டி. ராஜா பேட்டி!
‘I.N.D.I.A.’ கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் எந்த பிரச்னையும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More “I.N.D.I.A.கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை இல்லை” – டி. ராஜா பேட்டி!“CAA ரத்து , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக…
View More “CAA ரத்து , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!72 மணி நேரத்தில் 11 நோட்டீஸ்… காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு IT நோட்டீஸ்!
காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல்…
View More 72 மணி நேரத்தில் 11 நோட்டீஸ்… காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு IT நோட்டீஸ்!தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், முக்கிய வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை…
View More தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு: இறுதிநாளில் ஏராளமானோர் மனுதாக்கல்!மக்களவைத் தேர்தல் 2024 – திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…
View More மக்களவைத் தேர்தல் 2024 – திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!
கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி…
View More திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!“மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டும்.. அதற்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசில் மக்களாட்சி மாண்பைக் காக்கும்…
View More “மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டும்.. அதற்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி…
View More இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!