வாக்குப்பதிவு சதவீதங்களில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து புகாரளிக்க I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்க உள்ளனர். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம்…
View More வாக்குப்பதிவு சதவீதங்களில் குளறுபடி – தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்கிறது I.N.D.I.A. கூட்டணி!RajivKumar
மக்களவை தேர்தல் – 3 மாநிலங்களில் மட்டும் ஏழு நாட்கள் தேர்தல் நடைபெறுகிறது! எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஏழு நாட்கள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய…
View More மக்களவை தேர்தல் – 3 மாநிலங்களில் மட்டும் ஏழு நாட்கள் தேர்தல் நடைபெறுகிறது! எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?“18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி நாள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று (மார்ச்…
View More “18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் – ஏப்.19 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என அறிவிப்பு!
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக…
View More மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் – ஏப்.19 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என அறிவிப்பு!தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு – மார்ச் 20 முதல் மனு தாக்கல்!
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக…
View More தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு – மார்ச் 20 முதல் மனு தாக்கல்!விளவங்கோடு தொகுதியில் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். டெல்லியில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர்…
View More விளவங்கோடு தொகுதியில் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல்!“நாட்டில் 97 கோடி வாக்காளர்கள்” – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல்…
View More “நாட்டில் 97 கோடி வாக்காளர்கள்” – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார். மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக…
View More சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!மக்களவை தேர்தல் 2024 : தேதி அறிவிப்பு…. Live Updates
மக்களவை தேர்தல் 2024-க்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
View More மக்களவை தேர்தல் 2024 : தேதி அறிவிப்பு…. Live Updatesமக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் – தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக இன்றும் ஆலோசனை!
சென்னையில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை…
View More மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் – தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக இன்றும் ஆலோசனை!