திருப்பூரில் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More அண்ணாமலை கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!Tiruppur
திருப்பூரில் தடையை மீறி போராட்டம் – அண்ணாமலை கைது!
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More திருப்பூரில் தடையை மீறி போராட்டம் – அண்ணாமலை கைது!திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!
திமுக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
View More திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!”கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர் எதற்கு..?” – அன்புமணி ராமதாஸ்..!
தமிழக முதல்வர் எந்த பாதிப்பாக இருந்தாலும் கடிதம் மட்டுமே எழுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More ”கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர் எதற்கு..?” – அன்புமணி ராமதாஸ்..!“நடிகர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் கிண்டல் பேச்சு – ‘ஒரு கவுன்சிலர் கூட இல்லை!'”
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் திமுக அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
View More “நடிகர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் கிண்டல் பேச்சு – ‘ஒரு கவுன்சிலர் கூட இல்லை!'”பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல்! – திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல்! – திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!“கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!
கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
View More “கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு – குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.
View More திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு – குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!திருப்பூரில் எஸ்.ஐ. வெட்டி படுகொலை – அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More திருப்பூரில் எஸ்.ஐ. வெட்டி படுகொலை – அண்ணாமலை கண்டனம்!திருப்பூரில் காவல் சிறப்பு ஆய்வாளர் வெட்டி படுகொலை!
திருப்பூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More திருப்பூரில் காவல் சிறப்பு ஆய்வாளர் வெட்டி படுகொலை!