விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில்…

View More விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…

View More விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…

View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

“வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும்” – பினோய் விஸ்வம்

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும்…

View More “வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும்” – பினோய் விஸ்வம்

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்: அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்!

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருகிறது. இந்த…

View More சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்: அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்!

“பிரதமர் மோடி மட்டுமல்ல அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான்” – நியூஸ்7 தமிழுக்கு ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!

பிரதமர் மோடி மட்டுமல்ல,  அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  வயநாடு தொகுதி வேட்பாளருமான ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6ம்…

View More “பிரதமர் மோடி மட்டுமல்ல அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான்” – நியூஸ்7 தமிழுக்கு ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!

நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்த…

View More நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!

“சிறைக்கு செல்ல எந்த அச்சமும் இல்லை” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

“காங்கிரஸ் தலைவர்கள்தான் சிறைக்குச் செல்ல அஞ்சுவார்கள்.  இடதுசாரி தலைவர்களுக்கு சிறை செல்ல எந்த அச்சமும் இல்லை” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். கேரளாவில் முன்னதாக நடைபெற்ற…

View More “சிறைக்கு செல்ல எந்த அச்சமும் இல்லை” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

“I.N.D.I.A.கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை இல்லை” – டி. ராஜா பேட்டி!

‘I.N.D.I.A.’ கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் எந்த பிரச்னையும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

View More “I.N.D.I.A.கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை இல்லை” – டி. ராஜா பேட்டி!

“CAA ரத்து , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக…

View More “CAA ரத்து , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!