#WayanadByElection | போட்டியிடுவோரின் இறுதிப் பட்டியல் வெளியானது – எத்தனை பேர் தெரியுமா?

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில்…

View More #WayanadByElection | போட்டியிடுவோரின் இறுதிப் பட்டியல் வெளியானது – எத்தனை பேர் தெரியுமா?
Arrested Samsung workers - Face-to-face meeting with #DMK alliance leaders!

கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் – நேரில் சந்தித்த #DMK கூட்டணி கட்சித் தலைவர்கள்!

சுங்குவார்சத்திரத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களை திருமாவளவன், வன்னியரசு, முத்தரசன், பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு ஆகிய திமுக கூட்டணித் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். கடந்த ஒரு மாதமாக CITU…

View More கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் – நேரில் சந்தித்த #DMK கூட்டணி கட்சித் தலைவர்கள்!

#Kolkata பெண் மருத்துவர் கொலை விவகாரம் | சூறையாடப்பட்ட மருத்துவமனை! போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை!

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போது, மருத்துவமனை சூறையாடப்பட்ட நிலையில் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்…

View More #Kolkata பெண் மருத்துவர் கொலை விவகாரம் | சூறையாடப்பட்ட மருத்துவமனை! போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை!

‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘முதல்வரின் கிராம சாலை’ கீழ் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின்…

View More ‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில்…

View More விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…

View More விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…

View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

“வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும்” – பினோய் விஸ்வம்

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும்…

View More “வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும்” – பினோய் விஸ்வம்

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்: அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்!

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருகிறது. இந்த…

View More சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்: அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்!

“பிரதமர் மோடி மட்டுமல்ல அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான்” – நியூஸ்7 தமிழுக்கு ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!

பிரதமர் மோடி மட்டுமல்ல,  அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  வயநாடு தொகுதி வேட்பாளருமான ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6ம்…

View More “பிரதமர் மோடி மட்டுமல்ல அனைவருமே கடவுளிடம் இருந்து வந்தவர்கள் தான்” – நியூஸ்7 தமிழுக்கு ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!