“எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே குறி வைக்கப்படுகிறார்கள்” – கார்கேவின் ஹெலிகாப்டர் சோதனைக்கு பின் காங்கிரஸ் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை மட்டும் சோதனை செய்வது வழக்கமானதா? என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கேள்வி எழுப்பியுள்ளார். 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த...