நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக குரல் எழுப்புவோம் என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
View More “தொகுதி மறுசீரமைப்புக்காக குரல் எழுப்புவோம்” – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் !constituency
“தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
நாடாளுமன்ற தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
View More “தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!ரேபரேலி தொகுதி பரப்புரை – திருமணம் எப்போது என்று கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்!
திருமணம் எப்போது என்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர்…
View More ரேபரேலி தொகுதி பரப்புரை – திருமணம் எப்போது என்று கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்!ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு எப்போது? – மல்லிகார்ஜுன கார்கே பதில்!
ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர்…
View More ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு எப்போது? – மல்லிகார்ஜுன கார்கே பதில்!பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் – மக்களுக்கு செய்த நற்பணிகள்!
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், முன்னாள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மக்களுக்கு செய்த சில நற்பணிகளை இங்கு காண்போம். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, சாதாரண ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பல…
View More பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் – மக்களுக்கு செய்த நற்பணிகள்!திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!
திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை…
View More திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!“1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!
வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று…
View More “1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!தொகுதி பங்கீடு : திமுக – மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை!
தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…
View More தொகுதி பங்கீடு : திமுக – மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை!தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை – கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு!
தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…
View More தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை – கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு!பிரதமர் மோடியால் உண்டான பரபரப்பு – இந்த முறை ராமநாதபுரம் தொகுதி யாருக்கு?
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரை பரபரப்பு நிறைந்த தொகுதியாக பார்க்கப்படும் ராமநாதபுரம் தொகுதி, இம்முறை யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்புக்கு என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்… நாடாளுமன்ற மக்களவை…
View More பிரதமர் மோடியால் உண்டான பரபரப்பு – இந்த முறை ராமநாதபுரம் தொகுதி யாருக்கு?