குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ அறுசுவை உணவுகளை வழங்கினார்.  இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளி…

View More குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!

நெல்லையில் மழை வர வேண்டி விநாயகருக்கு மிளகு அபிஷேகம்!

சேரன்மகாதேவியில் மழை வேண்டி விநாயகருக்கு மிளகு அபிஷேகம் நடை பெற்றது மிளகு அபிஷேகம் செய்து தண்ணீரை கால்வாயில் திறந்து விட்டால் மழை வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் வழிபாடு செய்தனர். நெல்லை, அம்பாசமுத்திரம் மேற்கு…

View More நெல்லையில் மழை வர வேண்டி விநாயகருக்கு மிளகு அபிஷேகம்!

இடுக்கி மலைக்கிராமங்களில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்! விவசாயிகள் வேதனை!

கேரளா இடுக்கி மலைக்கிராமங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களை அழித்து வருகின்றது.  இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள கொன்னத்தடி பஞ்சாயத்திற்குட்டபட்ட மலைக்கிராமமான செண்பகப்பாறை, சின்னார், பேரிஞ்சர்குட்டி, சேனாபதி…

View More இடுக்கி மலைக்கிராமங்களில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்! விவசாயிகள் வேதனை!

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு: நாகையில் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்..!!

நாளை மறுநாள் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் நாகையில் சூடம் ஏற்றி சூரியனை வணங்கி குறுவை சாகுபடி பணிகளை விதை நெல் தெளித்து விவசாயிகள் தொடங்கினர். நாகையில் சூடம் ஏற்றி சூரிய…

View More நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு: நாகையில் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்..!!

திருப்பதி கோயில் அன்னதானத்திற்கு 25 டன் காய்கறிகளை அனுப்பி வைத்த ஓசூர் விவசாயிகள்..!

ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை திருப்பதி கோயில் அன்னதான மையத்திற்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி, பாகலூர்,…

View More திருப்பதி கோயில் அன்னதானத்திற்கு 25 டன் காய்கறிகளை அனுப்பி வைத்த ஓசூர் விவசாயிகள்..!

விவசாயிகளுக்கு அயல் நாடுகளில் பயிற்சி..! ரூ.3 கோடி ஒதுக்கீடு!

வெளிநாட்டு வேளாண் தொழிநுட்பங்களை தெரிந்து கொண்டு, அதனை நமது மாநிலத்தில் பயன்படுத்தும் வகையில், இஸ்ரேல், நெதர்லாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் உழவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்…

View More விவசாயிகளுக்கு அயல் நாடுகளில் பயிற்சி..! ரூ.3 கோடி ஒதுக்கீடு!

குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்

கடையநல்லுார் அருகே குளத்தை காணவில்லை என விவசாயிகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பரபரப்பு புகார் தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட மங்களாபுரம் பகுதியில் பன்னீர் பெரியகுளம் என்ற பெயரில் சுமார் 3 ஏக்கர் 50…

View More குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்

ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை

ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்க 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மலைப்பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

View More ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை

போராட்டம் வாபஸ்: ஆட்டம் பாட்டத்துடன் ஊருக்குத் திரும்பும் விவசாயிகள்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் கூடாரங்களை காலி செய்துவிட்டு வீடு திரும்பி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி,…

View More போராட்டம் வாபஸ்: ஆட்டம் பாட்டத்துடன் ஊருக்குத் திரும்பும் விவசாயிகள்

வீராணம் ஏரி திறப்பால் 720 ஏக்கர் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

வீராணம் ஏரி திறக்கப்பட்டதை அடுத்து கடலூர் மாவட்டம் குமராட்சியில் 720 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து…

View More வீராணம் ஏரி திறப்பால் 720 ஏக்கர் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை