குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ அறுசுவை உணவுகளை வழங்கினார்.  இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளி…

View More குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!

காரைக்குடியில் நடைபெற்ற தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான்..!

காரைக்குடியில் நடைபெற்ற தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 4000 பேர் பங்கேற்பு. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாரம்பரிய விளையாட்டுக்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும்…

View More காரைக்குடியில் நடைபெற்ற தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான்..!

அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – நரிக்குறவ மக்களுடன் சமபந்தி விருந்து!

சிவகங்கை அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நரிக்குறவ இன மணமக்களுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது. சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் அறநிலையத்துறையின்…

View More அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – நரிக்குறவ மக்களுடன் சமபந்தி விருந்து!

100 நாள் பணியிலிருந்தவர்களை கொட்டிய மலைத்தேனீகள்: 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை அருகே 100 நாள் பணியில் இருந்தவர்களை மலைத்தேனீ கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் பஞ்சாயத்திற்குட்பட்ட ஐம்பதிற்க்கும் மேற்பட்ட பெண்கள்  சக்கந்தி கிராமத்தை ஒட்டியுள்ள மனக்குளத்து…

View More 100 நாள் பணியிலிருந்தவர்களை கொட்டிய மலைத்தேனீகள்: 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

முழு ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி பொறியாளர்!

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஊதியத்தை முழுமையாக வழங்காததால் ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து நகராட்சி பொறியாளர்  திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜன். இவர்…

View More முழு ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி பொறியாளர்!

காரைக்குடியில் ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம்…!

காரைக்குடி வணிக சங்க கழகத்தின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வணிகர் சங்க கழகத்தின் சார்பில், இன்று கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்…

View More காரைக்குடியில் ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம்…!

3 ஆண்டுகளிலேயே சேதமடைந்த கண்மாய் மடை: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்!

காளையார்கோவில் அருகே, கண்மாய் மடை மற்றும் கழுங்கு கட்டப்பட்ட  3 ஆண்டுகளிலேயே சேதமடைந்துள்ளதால் அதை சரி செய்ய கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே…

View More 3 ஆண்டுகளிலேயே சேதமடைந்த கண்மாய் மடை: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்!

சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார் – பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு முதல்வர் மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுப்பார் என சிறுபான்மையினர் பிரிவு ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார் – பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற கோலாகல மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரத்தில் உள்ள மதியாணி, தேனூர், ரெட்டியபட்டி, கண்டியாநத்தம்…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!

நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒய்வு பெற்ற இரானுவ வீரர் பலி

மானாமதுரை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இருசக்கர வாகனத்தில் வரும்போது நின்றிருந்த லாரி மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் ஒய்வு…

View More நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒய்வு பெற்ற இரானுவ வீரர் பலி