கடலூர் அரசு மருத்துவமனையில் சளிப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கருணாகரன் என்ற கூலித் தொழிலாளி எட்டாம் வகுப்பு படிக்கும்…
View More சளி பிரச்னைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடி ஊசி.! அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம்….கடலூர்
வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம்: தலைவர்கள் கண்டனம்!
வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி…
View More வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம்: தலைவர்கள் கண்டனம்!கடலூர் மக்களுக்காக அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்: எடப்பாடி பழனிசாமி
என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடும் மக்களின் குரலை காவல்துறையை ஏவி நசுக்கும் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது…
View More கடலூர் மக்களுக்காக அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்: எடப்பாடி பழனிசாமிஅடேங்கப்பா..! மணமக்களை வியக்க வைத்த நண்பர்களின் திருமண பரிசு
கேஸ் விலை உயர்வு எதிரொலியால், பட்டதாரி மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி,விறகு ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்து நண்பர்கள் அசத்தியுள்ள நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக திருமணத்தில் கலந்துகொள்ளும்போது அன்பளிப்பாக என்ன கொடுக்கலாம்…
View More அடேங்கப்பா..! மணமக்களை வியக்க வைத்த நண்பர்களின் திருமண பரிசுஎன்எல்சிக்கு புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
என்.எல்.சி. நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை எனவும், உரிய முறையில் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சிக்கு நிலம்…
View More என்எல்சிக்கு புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம் – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின் போது மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று…
View More வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம் – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்புஎன்எல்சி சுரங்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு – வேல்முருகன் வலியுறுத்தல்
என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். என்எல்சி இரண்டாவது சுரங்கம் விரிவாக்க பணிகளுக்காக நில எடுப்பு…
View More என்எல்சி சுரங்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு – வேல்முருகன் வலியுறுத்தல்வீராணம் ஏரி திறப்பால் 720 ஏக்கர் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
வீராணம் ஏரி திறக்கப்பட்டதை அடுத்து கடலூர் மாவட்டம் குமராட்சியில் 720 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து…
View More வீராணம் ஏரி திறப்பால் 720 ஏக்கர் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலைசானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!
கடலூர் அருகே சானிடைசரை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
View More சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இளைஞரை அடித்து உதைத்த பெண் வீட்டார்!
அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம் செய்ததை கண்டறிந்த பெற்றோர், பெண்ணின் கணவனை நடுரோட்டில் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த இளைஞர் நவீன்குமார் என்பவர், புதுச்சேரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை…
View More அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இளைஞரை அடித்து உதைத்த பெண் வீட்டார்!