விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வெள்ள சேதத்தை பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்கள் போட்டோ எடுத்துக் கொள்வது அரசியலில் ஏற்புடையதுதான் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கல்லல் அருகே பாகனேரியில் தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். விவசாயிகள்…

View More விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

லகிம்பூர் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி…

View More லகிம்பூர் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு

லகிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

உத்தரபிரதேசத்தில் வன்முறை நடந்த பகுதிக்கு செல்ல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி பகுதியில் கடந்த 10- ஆம் தேதி அரசு விழா ஒன்றுக்கு,…

View More லகிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதை கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி உபரி நீர் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம்…

View More கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை, விளைநிலங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு…

View More விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!